Wednesday, July 12, 2006

நுனிப்புல் உஷா அவர்களுக்கு நான் இட்ட பின்னூட்டம்

உஷா அவர்களே நீங்கள் தயவு செய்து இதனைப் பிரசுரிக்க வேண்டும்.
**
நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன். போலிப்பெயரில் எழுதும் மாயவரத்தானின் பெயர் ஜி.ரமேஷ்குமார். தாய்லாந்தில் இருந்து எழுதுகிறான். இவன் தாய்லாந்தில் இருந்து எழுதும் ஆனந்தராகவ் என்பவனின் நன்பன். இவன் மாயூரம் ஆன்லைன் என்ற தளமும் காமலோகம் என்ற தளமும் நடத்துகிறான் அல்லது அதில் உறுப்பினராக இருகிறான்.

அவனின் வலைத் தளம் http://mayavarathaan.blogspot.com

அவன் ஒரு பார்ப்பன மனநோயாளி. மனைவி அவனை விட்டுப் பிரிந்து இந்தியா வந்து விட்டார்கள். பிராமணர்கள் அனைவரும் எழுதுவதை விட்டுவிட்டாலும் அவன் திருந்த மாட்டான். அவனின் கொள்கை பிராமணர்களைக் வளர்க்க வேண்டும் என்பதே. தற்போது அவன் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டுவிட்டான். அதனால் வேதனையடைந்து தவிக்கிறான்.

மீண்டும் மீண்டும் போலி/போலி டோண்டு என்று ஒரு உருவமில்லாத ஒன்றுடன் போராடாதீர்கள்.
அவன் மாயவரத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அவனுக்கு எதிராகப் போராடுங்கள். ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.அதுவே அவனைப் பலவீனப்படுத்தும்.

லக்கிலுக்,

நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பாருங்கள். உங்களின் அக்கா, தங்கை, அம்மா ஆகியோரை ஒருவன் இவ்வாறு சொன்னால் எப்படி இருக்கும். மாயவரத்தான் ரமேஷ்குமார் படிக்காதவன் அல்ல. அவன் ஒரு பட்டதாரி. அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

பிராம்மணீயத்தை பெரியார் எதிர்த்தார், அவரைப் போல ஒரு ஜெண்டில்மேன் ஆக நீங்களும் பிராமணீயத்தை வளருங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை. மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

நம்ம முத்து தமிழினி நல்ல முயற்சி செய்தார் தோல்வியில் முடிந்து விட்டது. முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் எங்களின் சார்பாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றீர்கள். நாங்களும் ஆதரித்தோம்.

1 comment:

Anonymous said...

மாயவரத்தான் தாய்லாந்தில் இருப்பதை எப்படி கண்டுபிடிச்சீங்க...