தமிழ்மணத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி ரிலீஸ்
நம்ம கைப்புள்ள ஒரு ஊழல் வழக்கில் சிக்கினார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
அதற்கான விசாரணைக்கு வந்தவர், "தொண்ட வறண்டு போச்சுயா, போயி ஒர்ரு டீய கீய சாப்டுட்டு வர்ரேன்யா" ன்னுட்டுப் போனவர் போனவர்தான். அவரைத் தேடும் பணி சர்வதேசப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கைப்புள்ள நடிச்ச இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழகத்தில் வெற்றி நடை வீர நடை போட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனை நம் தமிழ்மணதிலே விடுதலை(ரிலீசுக்கு தமிழ்ல விடுதலைதானப்பா) செய்வதில் நான் பெருமகிழ்சி அடைகிறேன்.
பார்த்து மகிழ்க. உங்கள் சந்தோசமே வ.வா சங்கத்தின் சந்தோசம்.
Thursday, July 13, 2006
என் பெயரில் போலிப்பதிவு.
தமிழ்மணத்தில் இணைப்பதற்காக என் பெயரில் ஒரு போலிப்பதிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்மண நிர்வாகிகளை அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றபடி bloggerல் எத்தனை போலிப்பதிவுகள் வந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை என்று போலி டோண்டு மாயவரத்தானுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மண நிர்வாகிகளை அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றபடி bloggerல் எத்தனை போலிப்பதிவுகள் வந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை என்று போலி டோண்டு மாயவரத்தானுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Wednesday, July 12, 2006
தமிழ்மணம் சொன்னது
தமிழ் வலைப்பதிவு உலகிற்கு வரவேற்கிறோம்! ராபின் ஹூட்,
நீங்கள் நினைவில் வைக்க சில குறிப்புகள்: வலைப்பதிவின் தலைப்பு, கருப்பொருள் உரை, பதிவர் பெயர் ஆகியவை தானாகவே செய்தியோடையிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இந்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் வேண்டுமானால், உங்கள் வலைப்பதிவின் அமைப்புகளில் நீங்களாக மாற்றிக்கொள்ளவேண்டியதுதான்.மாற்றப்பட்ட தகவல்கள் அடுத்த முறை உங்கள் இடுகைகளைத் திரட்டிக்கு அளிக்கும்போது தமிழ்மணம் தானாகவே எடுத்துக்கொள்ளும். சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை listadmin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்! முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை: 1. உங்கள் வலைப்பதிவு ஆடம்(atom feed) செய்தியோடை பதிப்பிக்கும் ஒன்றானால் ஆடம் செய்தியோடையே தமிழ்மணம் பயன்படுத்தும். இதன்மூலம் நீங்கள் ஒரு இடுகையை திரட்டிக்கு அளிக்கும் நேரத்தை விட்டுவிட்டு, உண்மையில் அந்த இடுகையை எழுதிய நேரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்ந்தபின்னர் இடுககளை திரட்டிக்கு அளித்தவுடன் முகப்பில் உங்கள் இடுகைகள் தெரியாமல் போகலாம். சென்ற நாட்களில் எழுதப்பட்டவற்றிற்கான பக்கமாகிய http://www.thamizmanam.com/archives.php சென்று உங்கள் இடுகைகளின் தேதியை தேர்வு செய்து சோதிக்கவும். (அமெரிக்க கிழக்கு நேரத்தையே திரட்டி எடுத்துக்கொள்ளும், எனவே தேதியை கவனமாக சோதிக்கவும்.)இதனாலேயே இனி எத்தனை மாதங்கள் எழுதாமல் விட்டாலும் தமிழ்மணம் உங்கள் பதிவை பட்டியலை விட்டு நீக்காமல் இருக்க சாத்தியப்படுகிறது. இனி என்றுமே பச்சை விளக்குத்தான்! 2. இடுகைகளை வகைப்படுத்தல் உங்களாலேயே செய்யப்படவேண்டும். வகைப்படுத்தாதவை என்று விட்டுவிட்டு போதிய கவனம் பெறத் தவறுவது உங்கள் கையிலேயே இருக்கிறது. 3. மறுமொழி மட்டுறுத்தல்: - நீங்கள் இதுவரை செய்யாமலிருந்தால், உடனே மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளக் கேட்கிறோம். குறிப்பாக நீங்கள் தமிழ்மணம் நிரல்துண்டுகளை சேர்த்து, அதன்மூலம் தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படும் வசதியைப் பெறுபவராயிருந்தால் இது உங்களுக்குப் பொருந்தும். - மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் தங்கள் பதிவுக்கு தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படாது. - தங்கள் பதிவுகளில் ஆபாச/தனிமனிதத் தாக்குதல்களை நீக்காமல் தெரிந்தே அனுமதிக்கும் வலைப்பதிவுகள், தமிழ்மணம் தளத்தில் காட்டப்படுவதிலிருந்துமே விலக்கிவைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்து வலைப்பதிவர் செய்யத் தகுந்த பணிகள்: 1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம் பற்றி அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=aggregator_methods 2. பதிவு கருவிப்பட்டை (விருப்பமானால்) நிறுவுவதன் பயன்கள், செய்முறை அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status 3. பிடிஎஃப் வடிவில் உங்கள் இடுகைகள் மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்ய, தேவையான செய்முறை: http://thamizmanam.com/tmwiki/index.php?id=pdf_and_e-book_facility -பட்டியல் நிர்வாகி www.thamizmanam.com mailto:listadmin@thamizmanam.com
நீங்கள் நினைவில் வைக்க சில குறிப்புகள்: வலைப்பதிவின் தலைப்பு, கருப்பொருள் உரை, பதிவர் பெயர் ஆகியவை தானாகவே செய்தியோடையிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இந்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் வேண்டுமானால், உங்கள் வலைப்பதிவின் அமைப்புகளில் நீங்களாக மாற்றிக்கொள்ளவேண்டியதுதான்.மாற்றப்பட்ட தகவல்கள் அடுத்த முறை உங்கள் இடுகைகளைத் திரட்டிக்கு அளிக்கும்போது தமிழ்மணம் தானாகவே எடுத்துக்கொள்ளும். சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை listadmin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்! முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை: 1. உங்கள் வலைப்பதிவு ஆடம்(atom feed) செய்தியோடை பதிப்பிக்கும் ஒன்றானால் ஆடம் செய்தியோடையே தமிழ்மணம் பயன்படுத்தும். இதன்மூலம் நீங்கள் ஒரு இடுகையை திரட்டிக்கு அளிக்கும் நேரத்தை விட்டுவிட்டு, உண்மையில் அந்த இடுகையை எழுதிய நேரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்ந்தபின்னர் இடுககளை திரட்டிக்கு அளித்தவுடன் முகப்பில் உங்கள் இடுகைகள் தெரியாமல் போகலாம். சென்ற நாட்களில் எழுதப்பட்டவற்றிற்கான பக்கமாகிய http://www.thamizmanam.com/archives.php சென்று உங்கள் இடுகைகளின் தேதியை தேர்வு செய்து சோதிக்கவும். (அமெரிக்க கிழக்கு நேரத்தையே திரட்டி எடுத்துக்கொள்ளும், எனவே தேதியை கவனமாக சோதிக்கவும்.)இதனாலேயே இனி எத்தனை மாதங்கள் எழுதாமல் விட்டாலும் தமிழ்மணம் உங்கள் பதிவை பட்டியலை விட்டு நீக்காமல் இருக்க சாத்தியப்படுகிறது. இனி என்றுமே பச்சை விளக்குத்தான்! 2. இடுகைகளை வகைப்படுத்தல் உங்களாலேயே செய்யப்படவேண்டும். வகைப்படுத்தாதவை என்று விட்டுவிட்டு போதிய கவனம் பெறத் தவறுவது உங்கள் கையிலேயே இருக்கிறது. 3. மறுமொழி மட்டுறுத்தல்: - நீங்கள் இதுவரை செய்யாமலிருந்தால், உடனே மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளக் கேட்கிறோம். குறிப்பாக நீங்கள் தமிழ்மணம் நிரல்துண்டுகளை சேர்த்து, அதன்மூலம் தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படும் வசதியைப் பெறுபவராயிருந்தால் இது உங்களுக்குப் பொருந்தும். - மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் தங்கள் பதிவுக்கு தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படாது. - தங்கள் பதிவுகளில் ஆபாச/தனிமனிதத் தாக்குதல்களை நீக்காமல் தெரிந்தே அனுமதிக்கும் வலைப்பதிவுகள், தமிழ்மணம் தளத்தில் காட்டப்படுவதிலிருந்துமே விலக்கிவைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்து வலைப்பதிவர் செய்யத் தகுந்த பணிகள்: 1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம் பற்றி அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=aggregator_methods 2. பதிவு கருவிப்பட்டை (விருப்பமானால்) நிறுவுவதன் பயன்கள், செய்முறை அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status 3. பிடிஎஃப் வடிவில் உங்கள் இடுகைகள் மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்ய, தேவையான செய்முறை: http://thamizmanam.com/tmwiki/index.php?id=pdf_and_e-book_facility -பட்டியல் நிர்வாகி www.thamizmanam.com mailto:listadmin@thamizmanam.com
நுனிப்புல் உஷா அவர்களுக்கு நான் இட்ட பின்னூட்டம்
உஷா அவர்களே நீங்கள் தயவு செய்து இதனைப் பிரசுரிக்க வேண்டும்.
**
நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன். போலிப்பெயரில் எழுதும் மாயவரத்தானின் பெயர் ஜி.ரமேஷ்குமார். தாய்லாந்தில் இருந்து எழுதுகிறான். இவன் தாய்லாந்தில் இருந்து எழுதும் ஆனந்தராகவ் என்பவனின் நன்பன். இவன் மாயூரம் ஆன்லைன் என்ற தளமும் காமலோகம் என்ற தளமும் நடத்துகிறான் அல்லது அதில் உறுப்பினராக இருகிறான்.
அவனின் வலைத் தளம் http://mayavarathaan.blogspot.com
அவன் ஒரு பார்ப்பன மனநோயாளி. மனைவி அவனை விட்டுப் பிரிந்து இந்தியா வந்து விட்டார்கள். பிராமணர்கள் அனைவரும் எழுதுவதை விட்டுவிட்டாலும் அவன் திருந்த மாட்டான். அவனின் கொள்கை பிராமணர்களைக் வளர்க்க வேண்டும் என்பதே. தற்போது அவன் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டுவிட்டான். அதனால் வேதனையடைந்து தவிக்கிறான்.
மீண்டும் மீண்டும் போலி/போலி டோண்டு என்று ஒரு உருவமில்லாத ஒன்றுடன் போராடாதீர்கள்.
அவன் மாயவரத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அவனுக்கு எதிராகப் போராடுங்கள். ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.அதுவே அவனைப் பலவீனப்படுத்தும்.
லக்கிலுக்,
நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பாருங்கள். உங்களின் அக்கா, தங்கை, அம்மா ஆகியோரை ஒருவன் இவ்வாறு சொன்னால் எப்படி இருக்கும். மாயவரத்தான் ரமேஷ்குமார் படிக்காதவன் அல்ல. அவன் ஒரு பட்டதாரி. அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.
பிராம்மணீயத்தை பெரியார் எதிர்த்தார், அவரைப் போல ஒரு ஜெண்டில்மேன் ஆக நீங்களும் பிராமணீயத்தை வளருங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை. மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.
நம்ம முத்து தமிழினி நல்ல முயற்சி செய்தார் தோல்வியில் முடிந்து விட்டது. முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் எங்களின் சார்பாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றீர்கள். நாங்களும் ஆதரித்தோம்.
**
நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன். போலிப்பெயரில் எழுதும் மாயவரத்தானின் பெயர் ஜி.ரமேஷ்குமார். தாய்லாந்தில் இருந்து எழுதுகிறான். இவன் தாய்லாந்தில் இருந்து எழுதும் ஆனந்தராகவ் என்பவனின் நன்பன். இவன் மாயூரம் ஆன்லைன் என்ற தளமும் காமலோகம் என்ற தளமும் நடத்துகிறான் அல்லது அதில் உறுப்பினராக இருகிறான்.
அவனின் வலைத் தளம் http://mayavarathaan.blogspot.com
அவன் ஒரு பார்ப்பன மனநோயாளி. மனைவி அவனை விட்டுப் பிரிந்து இந்தியா வந்து விட்டார்கள். பிராமணர்கள் அனைவரும் எழுதுவதை விட்டுவிட்டாலும் அவன் திருந்த மாட்டான். அவனின் கொள்கை பிராமணர்களைக் வளர்க்க வேண்டும் என்பதே. தற்போது அவன் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டுவிட்டான். அதனால் வேதனையடைந்து தவிக்கிறான்.
மீண்டும் மீண்டும் போலி/போலி டோண்டு என்று ஒரு உருவமில்லாத ஒன்றுடன் போராடாதீர்கள்.
அவன் மாயவரத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அவனுக்கு எதிராகப் போராடுங்கள். ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.அதுவே அவனைப் பலவீனப்படுத்தும்.
லக்கிலுக்,
நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பாருங்கள். உங்களின் அக்கா, தங்கை, அம்மா ஆகியோரை ஒருவன் இவ்வாறு சொன்னால் எப்படி இருக்கும். மாயவரத்தான் ரமேஷ்குமார் படிக்காதவன் அல்ல. அவன் ஒரு பட்டதாரி. அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.
பிராம்மணீயத்தை பெரியார் எதிர்த்தார், அவரைப் போல ஒரு ஜெண்டில்மேன் ஆக நீங்களும் பிராமணீயத்தை வளருங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை. மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.
நம்ம முத்து தமிழினி நல்ல முயற்சி செய்தார் தோல்வியில் முடிந்து விட்டது. முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் எங்களின் சார்பாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றீர்கள். நாங்களும் ஆதரித்தோம்.
வ.வா சங்கத்தில் ஊழல்!. நஷ்டத்தில் இயங்குகிறது சங்கம்.
வ.வா சங்கத்தோட ஆடிட்டருக்கு சங்கத்தில் ஊழல்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன.அதனையடுத்து மறைமுகமாக ஊழல்களை விசாரிக்கும்படி ராபினிடம் பொறுப்பு ஒப்படைக்ப் பட்டது. நான் பல இடங்களில் விசாரித்துப் பார்த்ததில் தலைவரான கைப்புள்ள ஒரு மெகா ஊழல் செய்துவிட்டு பஞ்சாயத்தில் குற்றத்தை ஒத்துக் கொண்டு சங்கத்து ஆட்களை ஒரு வாரம் கல்யாண வீட்டில் வேலைக்கு அமர்த்திய விசயம் கைப்புள்ளயின் பஞ்சாயத்துக் காட்சிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்த வீடியோகிராபர் இலவசக் கொத்தனார் மூலம் வெளிவந்துள்ளது.
அதில் கைப்புள்ள இளநீர் மட்டை உரிக்கும் காட்சியும் தெளிவாகப் படமாக்கப் பட்டுள்ளது. சங்கத்து உறுப்பினர் பொன்ஸ் கல்யாண வீட்டின் சமையல் அறையில் சங்கத்திற்காக வேலையும் காட்சியை வெளியிட நினைத்தாலும் சங்கத்தில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராபினுக்கு இருப்பதால் அதனை வெளியிடவில்லை.
இனி கொத்தனாரின் வீடியோக் காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.
அதில் கைப்புள்ள இளநீர் மட்டை உரிக்கும் காட்சியும் தெளிவாகப் படமாக்கப் பட்டுள்ளது. சங்கத்து உறுப்பினர் பொன்ஸ் கல்யாண வீட்டின் சமையல் அறையில் சங்கத்திற்காக வேலையும் காட்சியை வெளியிட நினைத்தாலும் சங்கத்தில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராபினுக்கு இருப்பதால் அதனை வெளியிடவில்லை.
இனி கொத்தனாரின் வீடியோக் காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.
நான் யார்??
இங்கே பின்னூட்டமாக இடவும்.
வலைப் பதிவர்களே இங்கு பின்னூட்டமாக இடவும். உங்கள் பின்னூட்டம் வெளியிடப் படமாட்டாது. நன்றி.
நான் யார்?
Subscribe to:
Comments (Atom)
